முதன்மைச் செய்திகள்
-
66 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு ஏப்ரல் மாதம் முதல் கூடுதல் செலவு காத்திருக்கிறது. மாநிலத்தில் உள்ள மொத்தம் 77 சுங்கச்சாவடிகளில் 66 சாவடிகளில், வரும்…
Read More » -
கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்; 18 மாணவர்கள் படுகாயம் – கரூரில் கோர விபத்து
கரூரில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 18-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தல்: இன்று மாலை 4 மணிக்குத் தேதி அறிவிப்பு
அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றக் கால அவகாசம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு,…
Read More » -
நகரில் எங்கு பார்த்தாலும் ஆட்டோ பார்க்கிங் விதிமுறைகள் மீறல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வளர்ந்து வரும் மாவட்டங்களில் தென்காசி உள்ளது மேற்கு…
Read More » -
மானாமதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது
மதுரை ரயில்வே டிவிசன் சார்பில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது…
Read More » -
10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றிட கோரி கறிக்கோழி வளர்போர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் பத்து அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் கடந்த 2020 ஆம் ஆண்டு…
Read More » -
சாலை கிராமத்தில் முதல்வரால் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் – சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலை கிராமத்தில் பொதுமக்களின் நலன் கருதி ரூபாய் ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து…
Read More » -
நிர்வாகிகளுடன் ஆலோசித்து இன்று முடிவு’ ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
பெரியகுளம், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து போடி செல்வதற்காக வெளியே வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், கூட்டணி…
Read More » -
அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
மும்பை, மராட்டியத்தில் முதல்-மந்திரி பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசில், 2 துணை முதல்-மந்திரிகள் பதவியில் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஏக்நாத் ஷிண்டே.…
Read More » -
திருச்சியில் மோடி பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
திருச்சி: திருச்சியில் பாஜ சார்பில் நடந்த மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி மன்னார்புரத்தில்…
Read More »