மாவட்டச் செய்திகள்
-
பள்ளியின் 116 வது ஆண்டு விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்உத்திரகோசமங்கை தொடக்கப் பள்ளி 116 வது ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மாணிக்க ஜோதி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை பாலா…
Read More » -
காளையார்கோவிலில் அறிவியல் கருத்தரங்கம்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரியில்,BRIGHTLA-2026 , தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம், புனித மைக்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் Ln.Dr. M.…
Read More » -
நகரில் எங்கு பார்த்தாலும் ஆட்டோ பார்க்கிங் விதிமுறைகள் மீறல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வளர்ந்து வரும் மாவட்டங்களில் தென்காசி உள்ளது மேற்கு…
Read More » -
தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் இருமதி ஸ்ரீ பாலாருடைய அய்யனார்,ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மாசி மகா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு இன்று மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.…
Read More » -
நெல் கொள்முதல் நிலையத்தில் நள்ளிரவு மர்ம நுழைவு – சாக்குகள், எடை மெஷின்கள் திருட்டு? வைரல் வீடியோ பரபரப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பிசர் பட்டிணம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சாக்குகள்…
Read More » -
மானாமதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது
மதுரை ரயில்வே டிவிசன் சார்பில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது…
Read More » -
ஒரு கட்சி ஆட்சி ஜனநாயகத்துக்கு விரோதமானது- திமுக ஆட்சியில் அமைச்சர்கள் தொகுதியில் சாதிய பாகுபாடு அதிகம் இருக்கிறது – புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறும் போது தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது…
Read More » -
15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில…
Read More » -
10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றிட கோரி கறிக்கோழி வளர்போர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் பத்து அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் கடந்த 2020 ஆம் ஆண்டு…
Read More » -
சாலை கிராமத்தில் முதல்வரால் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் – சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலை கிராமத்தில் பொதுமக்களின் நலன் கருதி ரூபாய் ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து…
Read More »